மறைகுறியீட்டு நாணயம்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) என்பது டிஜிட்டல் நாணயம்(digital coin). இதனை பயன் படுத்தி பொருட்களை இணையத்தில் விற்கவும் வாங்கவும் முடியும் . இதில் வலுவான குறியாக்கவியல்(strong cryptography ) உடைய ஆன்லைன் லெட்ஜர் (online ledger) இருப்பதால் இதனை ஒருவர் பாதுகாப்பான ஆன்லைன் பரிவேதனைகளை நடத்தலாம்.
கிரிப்டோகரன்சிக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பம்
மறைகுறியீட்டு நாணயம்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) தொகுதி சங்கிலி (blockchain) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. தொகுதி சங்கிலி(blockchain) பல பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது மற்றும் பதிவு செய்கிறது. இஃதின் வளர்ச்சிக்கான முழுமுதல் விஷயம் அதனின் பாதுகாப்பு அம்சம்.
மறைகுறியீட்டு நாணயங்களின்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) வகைகள்:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைகுறியீட்டு நாணயங்கள் (கிரிப்டோகரணசி-Cryptocurrency) இன்று வர்த்தக சந்தையில் இருக்கிறது . அவற்றுள் மதிப்பு அதிகம் உள்ள சில,
மறைகுறியீட்டு நாணயங்கள் (கிரிப்டோகரணசி-Cryptocurrency) சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா
மறைகுறியீட்டு நாணயங்களை (கிரிப்டோகரணசி-Cryptocurrency) எப்படி வாங்குவது?
கீழ்காணும் சில வலைத்தளங்கள் மற்றும் செயாளிகளின் மூலம் மறைகுறியீட்டு நாணயங்களை (கிரிப்டோகரணசி-Cryptocurrency) வாங்கலாம்
கிரிப்டோகரன்சி(Cryptocurrency) இலாபகரமானதா?
கிரிப்டோகரணசியில்(Cryptocurrency) முதலீடு என்பது கொஞ்சம் ஆபத்தானது ஏன்னென்றால் அஃது நிலையானது அல்ல இருப்பினும் அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டோ அல்லது குறைந்துகொண்டோ இருக்கும் இதனால் அதன் மதிப்பு உயரும்போது மிகவும் இலாபகரமானது